ஒருவழிச்சாலையாக மாற்ற கோரிக்கை

Update: 2024-07-07 15:49 GMT
நெல்லிக்குப்பத்தில் பிரதான சாலையாக ஆலைரோடு அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் ஒருவழிச்சாலையாக போடப்பட்ட இச்சாலைைய தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் இருவழிச்சாலையாக பயன்படுத்துகின்றனர். மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திச் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பழையபடி ஒருவழிச்சாலையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்