கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2024-07-07 13:02 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இருங்களாக்குறிச்சி கிராமத்திற்கும், பெண்ணாடம் செல்லும் வழியில் உள்ள ஆணை வாரி ஓடைப் பாலத்திற்கும் இடையே உள்ள தார்ச்சாலை வெட்டி போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த சாலை சீரமைக்கப்படவில்லை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்