சேதமடைந்த சாலை

Update: 2024-07-07 12:58 GMT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் கிராமத்தில் உள்ள தமிழர் தெரு, சோமசுந்தர் நகர் பகுதிகளில் சாலை பல ஆண்டுகளாக  சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்