கரடு முரடான சாலை

Update: 2024-06-30 15:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து தெற்குதெரு வரை செல்லும் சாலை சேதமடைந்து கரடு முரடாக உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது விபத்தில் சிக்குகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்