குண்டும் குழியுமான சாலை

Update: 2024-06-30 13:56 GMT

திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் மேம்பாலத்தில் இருந்து புட்லூர் ரெயில் நிலையம் செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், சிலர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழும் நிலை உள்ளது. ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் செல்லும் பாதை என்பதால் சாலையை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்