விபத்து அபாயம்

Update: 2024-06-30 07:08 GMT

வெள்ளிச்சந்தை ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளமோடி -வெள்ளிச்சந்தை சாலையில் உள்ளது. வெள்ளமோடி பகுதியில் சாலையோரத்தில் நிற்கும் ஒரு பனைமரம் வளைந்து நிலையில் எப்போது வேண்டுமானாலும் முடிந்து விழுந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் நிற்கும் பனைமரத்தை வெட்டி அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-துரைசிங், குளச்சல்.

மேலும் செய்திகள்