சாலையில் குவிந்து கிடக்கும் மணற்குவியல்

Update: 2024-06-23 17:12 GMT
பழனியை அடுத்த ஆயக்குடி வழியாக திண்டுக்கல்-மைசூரூ தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை பல இடங்களில் சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இது ஒரு புறம் இருக்க சாலையின் மைய தடுப்புகள் அருகே மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலை துறை உடனடியாக சாலையில் குவிந்து கிடக்கும் மணற்குவியலை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்