கரடு முரடான சாலை

Update: 2024-06-23 10:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நீலகண்டி ஊருணியில் இருந்து  களத்தாவூர் வரை செல்லும் தார்ச்சாலை சேதமடைந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் மிகவும்  சிரமப்படுகின்றனர். மேலும் இந்த சாலையால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். 

மேலும் செய்திகள்