குண்டும், குழியுமான சாலை

Update: 2024-06-16 18:07 GMT

மதுரை மாவட்டம் மூன்று மாவடியிலிருந்து அய்யர் பங்களா செல்லும் நான்கு வழிச்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சேதமான சாலையால் போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்