சாலையோர பள்ளம் மூடப்படுமா?

Update: 2024-06-16 17:51 GMT
ரிஷிவந்தியம் அருகே சின்னகொள்ளியூரில் இருந்து திருவரங்கம் செல்லும் சாலையோரத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அந்தபள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உயிர் பலி நிகழ்வதற்கு முன்னதாக அப்பள்ளத்தை மூடி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்