வேகத்தடைக்கு வர்ணம் அவசியம்

Update: 2024-06-16 17:36 GMT

தாரமங்கலம் நகராட்சிக்குட்பட்ட அருணாச்சலம் புதூரில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை அருகே உள்ள சாலையில் 2 வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் ஒரு சிலர் தவறி விழுந்து விபத்துகுள்ளாகுகின்றனர். எனவே அந்த 2 வேகத்தடைகளுக்கும் அவசியம் வர்ணம் பூசி சாலையோரம் ஒளிரும் பட்டைகள் பொருத்த வேண்டும்.

மேலும் செய்திகள்