வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-06-16 07:05 GMT

குருந்தன்கோடு ஆசாரிவிளை சந்திப்பில் இருந்து ஆத்தங்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், ஆசாரிவிளை.

மேலும் செய்திகள்