சேறும், சகதியுமான சாலை

Update: 2024-06-09 14:58 GMT

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதி உள்ளது. அதற்கு எதிர்புரம் உள்ள வீதியில் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீர் தேங்கி சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்