சாலை வசதி வேண்டும்

Update: 2024-06-09 14:49 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்