ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-09 14:45 GMT

ஈரோடு மூலப்பட்டறை காந்திபுரம் மெயின் ரோடு சேதமடைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் ரோட்டின் இடையில் உள்ள சேதமடைந்த மழைநீர் சேமிப்பு தொட்டி சரிசெய்யப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தொட்டியில் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே மழைநீர் சேமிப்பு தொட்டியையும் சரிசெய்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்