விபத்து அபாயம்

Update: 2024-06-09 13:18 GMT

ஈரோடு, கரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து நொய்யல் வழியாக கொடுமுடி-பரமத்தி வேலூர் செல்லும் தார் சாலையில் 2 டிப்பர்களில் கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டர்கள் அவ்வப்போது சென்று வருகின்றன. ஒரு டிராக்டரில் 2 டிப்பர்களை இணைத்து இயக்குவதினால் விபத்து அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்