விபத்து அபாயம்

Update: 2024-06-09 07:34 GMT

நாகர்கோவில் அனந்தன் நகரில் இருந்து வடக்கு கோணம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான பள்ளி வாகனங்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வாகனங்களில் சென்று வருகின்றனா். இதனால், காைலயில் இருந்து மதியம் வரை வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். இந்த சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-ஆன்றணி சதீஷ், கீழஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்