வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-06-02 13:39 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையின் இருபக்கமும் அகலபடுத்தும் பணிக்காக தார்ச்சாலை தோண்டி போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்