குண்டும், குழியுமான சிமெண்டு சாலை

Update: 2024-06-02 13:32 GMT

கரூர் மாவட்டம், அரசுகாலனியில் உள்ள முதல் தெருவில் ஏராமாள பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்