சாலையில் பள்ளம்

Update: 2024-05-26 10:27 GMT

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிந்தலகுப்பம் கிராமத்தில் வீட்டி வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளது. அந்த பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. சாலையின் நடுவே ஒரு பெரிய அளவில் பள்ளம் உள்ளது. பள்ளத்தின் நடுவே ஒரு மரக்கிளை வைக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்