சேதமடைந்த சாலை

Update: 2024-05-19 13:41 GMT

திருவள்ளூர் மாவட்டம், மங்காவரம் கிராமம் பொன்னி அம்மன் கோவில் அருகே உள்ள சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், அதிக அளவு குண்டும், குழியுமாக இந்த சாலை காணப்படுகிறது. இதனால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். சேதமடைந்த சாலையில் பயணம் செய்யும் பொதுமக்கள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து தர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்