வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-05-19 13:07 GMT

துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலையில் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இருந்த வேகத்தடையையும் அகற்றிவிட்டனர். இதனால் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்