சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-05-19 10:46 GMT

குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் வெள்ளிச்சந்தை ஊராட்சியில் ஆசாரிவிளை ஆற்றங்கரைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?.


மேலும் செய்திகள்