சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-05-05 18:13 GMT
கடலூர் அருகே ராமாபுரம் காலனி-எஸ்.புதூர் செல்லும் சாலையானது பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கிழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் இருக்கும் இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்