சாலையின் நடுவே பள்ளம்

Update: 2024-05-05 14:36 GMT

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர், செங்குன்றம் பிரதான சாலையில் நடுவில் பள்ளம் உள்ளது. மேலும், சாலையில் உள்ள மழைநீர் வடிகால்காயின் மூடிகள் சாலையில் இருந்து சற்று உயரமாக அமைந்துள்ளது. இதனால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்