பொதுமக்கள் அவதி

Update: 2024-05-05 13:57 GMT

விருதுநகர் மாவட்டம் நந்திரெட்டியபட்டியில் இருந்து சிவஞானபுரம் வரை செல்லக்கூடிய தார்ச்சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்