சேதமடைந்த சாலை

Update: 2024-05-05 11:55 GMT

நெல்லையை அடுத்த தருவை பஞ்சாயத்து முதலாவது வார்டு சுபலட்சுமி நகரில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டினர். பின்னர் அந்த பள்ளத்தை மூடாமலும், சாலையை சீரமைக்காமலும் கிடப்பில் போட்டனர். இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்