கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-05-05 11:53 GMT
நெல்லை-நாகர்கோவில் ரோட்டில் ஆரைகுளம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக சாலையை தோண்டி அதில் ஜல்லி கற்களை பரப்பினர். பின்னர் சாலை அமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து நிைறவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்