எச்சரிக்கை பலகை வேண்டும்

Update: 2024-04-28 15:19 GMT
மதுரை நகர் காளவாசல் தேனி செல்லும் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் சிலர் வாகனங்களில் அதிக வேகத்தில் பயணிக்கின்றனர். மேலும் பாலத்தில் ஏறும் வாகனங்களால் பி.பி.சாவடி சந்திப்பு அருகே விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வழித்தடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்