சேதமடைந்த மேம்பாலம்

Update: 2024-04-28 15:15 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிதாக திறக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலம் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 



மேலும் செய்திகள்