விபத்து அபாயம்

Update: 2024-04-28 09:03 GMT

மேலமணக்குடியில் இருந்து நாகா்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தில் தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்