விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமம் காலனி பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமத்துடன் சென்ற வருகின்றனர். எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமம் காலனி பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமத்துடன் சென்ற வருகின்றனர். எனவே சேதமடைந்த இந்த சாலையை சீரமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?