ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்

Update: 2024-04-21 10:46 GMT
கூடலூர் நகருக்குள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜேசுராஜ், கூடலூர்.

மேலும் செய்திகள்