ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-04-14 17:09 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் கூட்டுரோட்டில் விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள கடைகளுக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே உயிரிழப்பு ஏதும் ஏற்படும் முன் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்