விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு உள்ள புளூகனூரணி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் பள்ளங்களில் தேங்கி வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.எனவே சேதமடைந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.