சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-14 11:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ராமகிருஷ்ணா நகரில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீர் அமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்