போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுதான் என்ன?

Update: 2026-07-12 11:55 GMT

திருப்பூரில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பிரதான சாலையை ஆக்கிரமித்து விரிவுபடுத்தப்பட்டுள்ள கடைகளாலும், சாலையோரத்தை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்துவதாலும்போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பிரதானசாலைகளை அளவீடு செய்து, சாலையை ஒரு அடி ஆக்கிரமித்து இருந்தால் கூட அதை இடித்து அப்பறப்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு! இல்லை என்றால் கோவையை திருப்பூரிலும் மேம்பாலம் கட்ட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்