வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-04-07 13:45 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருவேகம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட உரசூர் கிராமத்தில் உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை சீரமைக்கப்படுமா? 

மேலும் செய்திகள்