கரடு, முரடான சாலை

Update: 2024-04-07 13:42 GMT

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் உள்ள தார்சாலைகள் சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. மேலும் ஆறுமுகசாமி கோவிலுக்கு செல்லும் பிரதான 30 அடி சாலை 10 வருடங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்