சாலை பணி மந்தம்

Update: 2024-03-31 17:22 GMT
பண்ருட்டி அருகே கானஞ்சாவடி-சிலம்பிநாதன்பேட்டை இடையே புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டன. ஆனால் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்