நடவடிக்கை தேவை

Update: 2024-03-31 14:48 GMT

மதுரை அண்ணாநகரில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளம் செல்லும் பாலத்தின் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இவ்வழியே செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே இதற்கு தீர்வுகாண வேண்டும். 



மேலும் செய்திகள்