ஆக்கிரமிப்பு

Update: 2024-03-31 14:45 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இணைப்பு பாலத்தின் நடைமேடை பகுதியை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் நடந்து செல்பவர்கள் நடைபாதையை பயன்படுத்தாமல் பாலத்தை பயன்படுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்