வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-03-31 14:42 GMT

ஈரோடு முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவிலுக்கு எதிரே உள்ள மேட்டூர் ரோட்டில் பல நாட்களாக குழி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இதனால் விபத்து நிகழலாம். அதற்கு முன்பு அந்த குழியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்