தகவல் பலகை சரிசெய்யப்படுமா?

Update: 2024-03-31 14:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மருது பாண்டியர் சிலை சந்திப்பில் கார் பார்க்கிங் சாலை, அக்னி தீர்த்த கடற்கரை என தவறாக தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சரியான பாதை தெரியாமல் பக்தர்கள் குழப்பமடைகின்றனர். எனவே தகவல் பலகையை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்