விருதுநகர் மாவட்டம் அரசக்குடும்பன்பட்டியில் இருந்து சூலக்கரை விருதுநகர் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாமல் அவதிப்படுவதுடன் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.