சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-03-24 17:34 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் திரவுபதிஅம்மன் கோவில் சிக்னல் பகுதியில் இருந்து மரப்பாலம் சந்திப்பு வரை காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தடுக்க சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்