பயணிகள் அவதி

Update: 2024-03-24 11:10 GMT

சென்னை கீழ்பாக்கம், அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தின் நடைபாதை அருகே சிமெண்ட் ஓடுகள் (டைல்ஸ்) உடைந்த நிலையில் உள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பயணிகள் அந்த பகுதி நடைபாதையில் நடந்து செல்லும் போது சிமெண்ட் ஓடுகளில் உடைந்து இருப்பது தெரியாமல் அதில் கால் வைத்து கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்