வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2024-03-24 11:03 GMT

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் நேரு நகர் பகுதியில் மின்சார அலுவலகத்தில் இருந்து பத்திரப்பதிவு அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் வளைவாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் இப்பகுதியில் விபத்து பகுதி என விளம்பர பதாகை வைப்பதுடன் வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்