நடைபாதை சேதம்

Update: 2024-03-24 11:01 GMT

சென்னை திருவான்மியூர், டைட்டல் பார்க் அருகே நடைபாதையில் உள்ள சிமெண்ட் பலகை உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் உடைந்த பலகையில் கால் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. மேலும், வயதானோர் அந்த பகுதியை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, ஆபத்தை தடுப்பதற்கும், பொதுமக்களின் நலன் கருதியும் சேதமடைந்த நடைபாதையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்