புகார் எதிரொலி

Update: 2024-03-24 10:55 GMT

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பேருந்து நிலையம் அருகில் சிக்னல் வேலை செய்யாமல் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி‘ புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செயல்படாமல் இருந்த சிக்னலை சரி செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்